முகப்பு
தொடக்கம்
தலைவியைப்பாங்கி யாற்றுவித்தல்
பொலம்புரி வார்சடை யார்வெங்கை வாணர் பொருப்பணங்கே
கலம்புரி மேனியிற் குங்குமந் தோய்தண் களபமென்ன
நலம்புரி காதலர் தம்பதி நோக்கி நடந்தவழி
வலம்புரி தோன்று மடிப்பொடி பூசுக வந்தருளே.
(258)