முகப்பு தொடக்கம்

 
தலைமகளாற்றல்
பொருநாண் மதனை யழித்தே யிமயப் பொருப்பின்மணத்
திருநா ளதிற்றரும் வெங்கைபு ரேசர் செழுஞ்சிலம்பிற்
கருநாண் மலர்விழி மாதேயென் றாயினுங் காதலரீங்
கொருநாள் வருவரென் றேநின்ற தாவி யுடலகத்தே.
(275)