முகப்பு
தொடக்கம்
நற்றா யயலார்தம்மொடு புலம்பல்
பொன்போ லொருபெண் டிருவெங்கை யானருள் பூண்டுபெற்றோர்
என்போ லிலையுல கம்பதி னான்கினு மிப்பொழுது
துன்போ டழுங்கு மவருமென் போலிலைச் சோகமுறேல்
என்போ ரறிகுவ ரோவறி யாரிவ் விரண்டையுமே.
(334)