முகப்பு
தொடக்கம்
நேரிசை வெண்பா
பொன்னாண் கவினிமைக்கும் பூவையர்சொற் கண்கைவேள்
வின்னாண் கணைநிகர்க்கும் வெங்கைபுர - மன்னாமுன்
நீர்க்குப் பயந்தவடா னீநெருப்பா யன்றெழுந்த
சீர்க்குப் பயந்திலளோ செப்பு.
(38)