முகப்பு தொடக்கம்

 
பாங்கி யவனாட்டணியியல் வினாதல்
போதேது கொய்வ ரிழையே தணிவர் பொழில்விளையாட்
டேதேது செய்வர் புனலேது தோய்வ ரெமைத்துதிப்பிற்
றீதேது மில்லை யெனும்வெங்கை வாணர் செழுஞ்சிலம்ப
சூதே தெனுமுலை யாருங்க ணாட்டியற் சொல்லுகவே,
(169)