முகப்பு
தொடக்கம்
தோழியாற்றுவித்தல்
போதாகி வந்த பிறைவே ணியர்வெங்கைப் பொன்னகரில்
காதாகி வந்தநல் வள்ளையிற் றூங்கு கனங்குழைசேர்
மாதாகி வந்தசெந் தேனே யவர்தம் வரவுசொலத்
தூதாகி வந்தது முன்பனி நாண்மன்னர் தூதுவர்க்கே.
(417)