முகப்பு தொடக்கம்

 
தலைவன்றன்மனத்துவகைகூர்தல்
பத்திர தன்மக னின்றேத்தும் வெங்கைப் பழமலையார்க்
கத்திர மன்ன விழியுமை யாளயில் வேலவனைப்
புத்திர னென்னும் பொருள்பட வீன்றிலள் பொன்னுரைத்த
சித்திர மன்னவள் புத்திரற் பூத்துச் சிறந்தனளே.
(392)