முகப்பு
தொடக்கம்
தலைவியுணர்ந்து தலைவனொடுபுலத்தல்
பண்கா ணுறுமென் மொழிப்பங்கர் வெங்கைப் பனிவரையாய்
கண்கா தளவுமக் காதேந் திளமுலை காறுமுள
பெண்கா ணெனமுன் புரைத்தது நீபெறும் பிள்ளைசுவைத்
துண்கால மென்முலை நுண்ணிடை காறு முறையென்றதே.
(394)