|
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
பரந்தபுகழ்த் திருவெங்கைப் பழமலையார் தமைத்துதித்துப் பதத்து மென்பூச் சொரிந்துபணிந் திரந்திடவு மெமக்கருளச் சிறிதுமுளந் துணிந்தா ரல்லர் திருந்தவையிற் பித்தவென வைதுகல்லா லெறிந்துபொருஞ் சிலையான் மோதி அரந்தையின்மெய்க் கதிதருதி யெனக்கேட்போர்க் கன்றியவ ரளித்தி டாரே.
|
(4) |
|