முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
பரந்தபுகழ்த் திருவெங்கைப் பழமலையார்
       தமைத்துதித்துப் பதத்து மென்பூச்
சொரிந்துபணிந் திரந்திடவு மெமக்கருளச்
       சிறிதுமுளந் துணிந்தா ரல்லர்
திருந்தவையிற் பித்தவென வைதுகல்லா
       லெறிந்துபொருஞ் சிலையான் மோதி
அரந்தையின்மெய்க் கதிதருதி யெனக்கேட்போர்க்
       கன்றியவ ரளித்தி டாரே.
(4)