முகப்பு
தொடக்கம்
பவமிலே மினியா மென்றிறு மாந்து
பயமற வியந்திடப் பத்தி
நவமிலே மடியே மென்செய்வா னிருந்து
நாளினை வறிதொழிக் கின்றேம்
அவமிலே மிமையா விழியினாற் காண்கை
யால்வலங் கொளவடி நிலந்தோய்
தவமிலே மெனவான் சுரர்தொழுஞ் சோண
சைலனே கைலைநா யகனே.
(74)