முகப்பு தொடக்கம்

 
கட்டளைக்கலித்துறை
படிக்குப் பெருஞ்செல்வ மாஞ்சிவ ஞானிமெய்ப் பத்தர்மணி
முடிக்குப் பெருஞ்செல்வ மாம்பதத் தானொடு முன்னியெங்கள்
மிடிக்குப் பெருஞ்செல்வ மென்றில ரேதரை வேந்தரொடெங்
குடிக்குப் பெருஞ்செல்வ மென்றுசென் றோதுறுங் கோளர்களே.
(21)