|
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
|
படியிலா நின்பாட்டி லாரூர நனிவிருப்பன் பரம னென்ப தடியனே னறிந்தனன்வான் றொழுமீச னினைத்தடுத்தாட் கொண்டு மன்றித் தொடியுலா மென்கைமட மாதர்பா னினக்காகத் தூது சென்றும் மிடியிலா மனைகடொறு மிரந்திட்டு முழன்றமையால் விளங்கு மாறே.
|
(3) |
|