முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
படியிலா நின்பாட்டி லாரூர
     நனிவிருப்பன் பரம னென்ப
தடியனே னறிந்தனன்வான் றொழுமீச
     னினைத்தடுத்தாட் கொண்டு மன்றித்
தொடியுலா மென்கைமட மாதர்பா
     னினக்காகத் தூது சென்றும்
மிடியிலா மனைகடொறு மிரந்திட்டு
     முழன்றமையால் விளங்கு மாறே.
(3)