முகப்பு தொடக்கம்

 
முயங்கல்
மடலு மணமு மெனவே நிறைவெங்கை வாணர்தமைத்
தொடலு மடியர் பெறும்பே றெனவிவ டோண்மருவி
உடலு முயிரு மனமுமெ லாம்வளர்ந் தோங்குமின்பக்
கடலு ளழுந்தி யவசமுற் றேதையுங் கண்டிலமே.
(39)