முகப்பு தொடக்கம்

 
தன்னிலைதலைவன்சாற்றல்
மண்ணைக்கொண் டுண்ட பெருமான் றொழும்வெங்கை வாணர்வெற்பிற்
பண்ணைக்கொண் டுற்ற மொழியா யுனையன்றிப் பாரமுலைப்
பெண்ணைக்கொண் டின்பம் பெறநான் விரும்பப் பெறிலதுதான்
கண்ணைக்கொண் டன்றி வழிதா னடப்பக் கருதுதலே.
(96)