முகப்பு தொடக்கம்

 
புலந்தவன் போதல்
மறந்தடுக் குஞ்செயல் வெங்கைபு ரேசர் மறைவனத்தில்
அறந்தழைக் குந்திரு வாலயம் போலுல காரிருளைப்
பிறந்தழித் தென்று மொளியோ டுலாவரும் பேரிருவர்
திறந்தடைக் கின்றதன் றோநெஞ்ச மேநந் திருமனையே.
(196)