முகப்பு தொடக்கம்

 
காமகிழத்தியைக் கண்டமை பகர்தல்
மறிந்தே தெருவிற் சிறுதே ருருட்டுறு மைந்தனைப்போய்ச்
செறிந்தே தழுவக்கண் டுன்மகன் காணெனச் செப்பவெள்கிப்
பிறிந்தே கினளொரு பெண்சோதி வெங்கைப் பெருந்தகையாய்
அறிந்தே னவளையிங் குன்மா மகன்றனக் கன்னையென்றே.
(401)