முகப்பு தொடக்கம்

 
உலகியன்மேம்பட விருந்துவிலக்கல்
மாயற் கரியர் திருவெங்கை வாணர் மணிவரைமேல்
ஈயற் பொரியுங் குறும்பூழ்க் குழம்புட னேனமெல்லூன்
தீயற் கறியுந் தினைமூ ரலுமெஞ் சிறுகுடில்வாய்
நேயத் திவண்மிசைந் தேகிலென் னாகு நெடுந்தகையே.
(143)