முகப்பு தொடக்கம்

 
இறைவியைக் குறிவரல்விலக்கல்
மாடுண்ட வீரப் பிறையார்தென் வெங்கை வரையினிலுன்
சேடுண்ட கொங்கைப் பசலைகண் டேதினைக் காப்பயிர்த்துத்
தோடுண்ட காதுடை யாயன்னை தானுந் துணிந்திலளீ
யோடுண்ட கூழென வேமறு காநிற்கு முள்ளமுமே.
(160)