முகப்பு தொடக்கம்

 
நீடேனென்றவ னீங்கல்
மாணிக்க வாசகன் செந்தமிழ் மாலை மணக்குமுடி
வேணிக் கடவு ளிடமா கியதிரு வெங்கையன்னாய்
ஆணிக் கனக மனையாள் செயலிங் கறிந்துசெல்வேன்
பாணிக் குமாறிருந் தாலெனைப் போலிலைப் பாவிகளே.
(265)