முகப்பு
தொடக்கம்
மேற்படிவேறு
மாறு செயுமைம் புலக்கணமே குணமே மயக்கு மாயையே
வேறு செயுமா ணவமலமே வினையே நுந்தம் விறல்காட்டித்
தேறு செயுநஞ் சிவஞான தேவ னெதிர்நான் செல்வதன்முன்
கூறு செயுநீர் செய்பவெலா மென்பாற் செய்து கொள்ளீரே.
(8)