முகப்பு தொடக்கம்

 
வெறிவிலக்கியவழி செவிலிவினாதல்
மின்னோ டுவமிக்குஞ் செஞ்சடை யார்திரு வெங்கைவெற்பிற்
பொன்னோய் விலக்குவ மென்றெண்ணி யாங்கள் புகும்பொழுதில்
என்னோ வெறிவிலக் குற்றா யிளமுலை யேந்திழையாள்
தன்னோ யறிந்தனை யேலுரை யாய்மைத் தடங்கண்ணியே.
(301)