முகப்பு
தொடக்கம்
தன்மனை வரைதல்
நற்றாய் மணமயர்வேட்கையிற் செவிலியை வினாதல்
மின்னைப் பயந்த வெனக்கோ கதிர்வடி வேலொருவன்
தன்னைப் பயந்த வினைக்கோ திருவடித் தாமரையில்
என்னைப் புரந்தவர் வெங்கையன் னாய்மண மேற்றுவக்கும்
முன்னைத் தவமெவர்க் கோவறி யேம்வந்து முற்றுவதே.
(357)