முகப்பு
தொடக்கம்
தலைமகடன் செலவீன்றாட்குணர்த்தல்
மின்னைத் திருத்து மவிர்சடை யார்திரு வெங்கைவெற்பில்
பொன்னைப் பரித்த திருமார்ப ரோடதர் போயினளென்
றென்னைக் கொடுத்துக் கலங்கவிழ் நாய்க னெனக்கவலும்
அன்னைக் குரைத்தரு ளீர்வழு வாநெறி யந்தணரே.
(363)