முகப்பு
தொடக்கம்
செவிலி கனையிரு ளவன்வரக் கண்டமைகூறல்
மீனைக் கடந்த பொழில்சூ ழரன்றிரு வெங்கைவெற்பர்
கானைக் கடந்து குறிவா யிருள்வரக் கண்டனள்யாய்
மானைக் கடந்த விழியாய் தரள மணிவடத்த
ஆனைக் கடந்த விளஞ்சிங்க மோவென் றயிர்த்தனளே.
(298)