|
மீனெ னப்பிறழ் மதர்நெடுங் கட்சிறு வின்னுதற் றுவர்வாயார் வேட்கை நோய்தவிர்ப் பவர்க்குமட் புனலிடை வேறுசெய் தேறேபோல் ஊனு யிர்க்கொரு பிரிவுதந் துதவுறு முத்தமா தாலேலோ வுருவ மாகிவந் தென்கருங் கன்மன முருக்குவாய் தாலேலோ வான ளக்குறுங் காலென வெய்திடும் வைந்நுதிக் கணையென்ன வாரி யுட்புகுங் குடமென வுட்புற மருவிநின் றகலாமல் நானி னைப்பரும் பரசிவத் துறவரு ணற்றவா தாலேலோ நகரி நாயகக் காஞ்சிமா நகர்ச்சிவ ஞானியே தாலேலோ.
|
(6) |
|