முகப்பு
தொடக்கம்
பொய்பாராட்டல்
முழுதலங் கார மழுவோன் றிருவெங்கை மொய்குழலுன்
பழுதறுங் கொங்கைக் குடைதுய ராற்பனி மாமலயம்
அழுதகண் ணீரைப் பொருநையென் பாரதன் வெய்துயிர்ப்பை
எழுதருந் தென்ற லெனவே யுலக ரியம்புவரே.
(11)