முகப்பு தொடக்கம்

 
இறைவியைக்காண்டல்
முகையே முலைசெழும் போதே முகமலர் மூசுவண்டின்
தொகையே குழல்செந் தளிரே யடிநற் சுவைக்கனியே
நகையே யிதழ்திரு வெங்கைபு ரேசர்கைந் நவ்விமிகும்
பகையே யெனுங்க ணிவரே யிறைசொன்ன பைங்கொடியே.
(55)