முகப்பு
தொடக்கம்
திருமகட் புணர்ந்தவன் சேறல்
முப்போ தினுமந் தணர்தொழு தேத்துறு முத்தலைவேல்
அப்போ தகன்றிரு வெங்கையன் னாளல்குற் காடரவம்
ஒப்போ தெனவொண் மணிவிளக் கேற்றி யுதவிசெய்யுஞ்
செப்போ திளமுலை யாய்செல்லு வேனென் றிருநகர்க்கே.
(192)