|
முந்துதவு வார்களிடை யொன்றார்வங் கூர முந்தையினு மோர்பொருளை நின்றீகின் றாரில் வந்துநிகழ் காருதவு றுங்காறங் காறு மண்டுதிரை யானிறைய வொண்காவின் றேறல் கந்தமலர் வேனிலுமி ழுஞ்சீர்பொன் றாத கம்பரொரு மாவினுமை யுந்தாமுஞ் சார நந்துநக ராளுமிறை செங்கோசெங் கீரை நங்கள்சிவ ஞானமுனி செங்கோசெங் கீரை.
|
(7) |
|