முகப்பு
தொடக்கம்
மெய்தொட்டுப்பயிறல்
மெய்கூ றிடும்வரை மங்கைம ணாளர்தம் வெங்கையினிற்
பொய்கூற றிலஞ்சிலர் போலிலை யேயெனப் புல்லிழையிற்
செய்கூ றதிலொன் றளவுள தேயிவள் சிற்றிடைதான்
மைகூர் குழலில் வெறிகொண் டுலாவு மதுகரமே.
(9)