முகப்பு தொடக்கம்

மெய்யுறு பிணிக்கு விலக்குவ வொழித்து
      விதித்தன கொள்ளுவன் பிறவி
மையுறு பிணிக்கு மவ்வகை செயாமல்
      வருத்துமந் நோயிடைப் படுவேன்
பெய்யுறு வளைக்கைத் திருநுத லுமையாள்
      பெருவிழிக் கணைகொடு விடாமல்
எய்யுறு முரத்தோ யென்கரத் திருக்கு
      மீசனே மாசிலா மணியே.
(9)