முகப்பு தொடக்கம்

 
இறைவிக் கிறைவன் வரவறிவுறித்தல்
மேனைக் குரிய மருமக னார்திரு வெங்கைவெற்பில்
மானைக் கடந்து செவியள வோடு மதர்விழியாய்
யானைக் கரியு மரிக்குச் சரபமு மாகியிந்தக்
கானைக் கடந்துவந் தாருயிர் போலுநங் காவலரே,
(177)