முகப்பு
தொடக்கம்
தலைவிநெய்யாடியதிகுளைசாற்றல்
மையா டியதடங் கண்ணா ளொருநன் மகவுயிர்த்து
மெய்யா டியதிரு வெண்ணீ றழகர்தம் வெங்கையிலே
செய்யா டியநல் வலம்புரி யீன்ற செழுமணிபோல்
நெய்யா டினணல் வினைப்பயன் மேவு நெடுந்தகையே.
(391)