முகப்பு
தொடக்கம்
இஃதெங்கையர்காணி னன்றன்றென்றல்
மையென்ற கண்டர்தம் வெங்கையி லேவண்டு வாரிசமென்
கையென் றலம்வரு நல்வய லூரகண் ணுற்றனரேல்
பொய்யென் றறிகில ரெங்கையர் நீசெயும் பொய்ம்மையினை
மெய்யென் றுளங்கொண் டொழியா ரெழுந்ததம் வெஞ்சினமே.
(399)