முகப்பு
தொடக்கம்
இதுவுமது
மன்னிசை வெங்கை யுடையபி ரான்வரை மானுசுப்பைப்
பொன்னிசை கொங்கை யொடித்தாலு நிந்தை பொருந்துநுமை
மின்னிசை மென்குழ லேறன்மின் னீவிர் விளங்கிலிரோ
இன்னிசை வண்டினங் காள்காக தாலிய மென்பதுவே.
(10)