முகப்பு
தொடக்கம்
வன்புறை
அணிந்துழிநாணியதுணர்ந்து தெளிவித்தல்
மன்றா டியதிரு வெங்கைபு ரேசர் மணிவரைமேல்
நன்றா யணிகுவ னென்றாலு நின்பெரு நாணையஞ்சிக்
குன்றா ரெதிரொலி போலநின் பாங்கியர் கோலணியா
இன்றா யிழையணிந் தேன்வெரு வேனெஞ் சிளங்கொடியே.
(23)