முகப்பு தொடக்கம்

 
தலைவனுற்றதுரைத்தல்
மலைவன் பணியரி வின்னாண் கணைசெய்து வந்துவெங்கைத்
தலைவன் புரமிரண் டொன்றே வெலவிச் சகமனைத்துஞ்
சிலைவன் குணங்கணை வேழஞ் சுரும்பலர் செய்துவென்றோன்
முலைவன் கிரியுற வந்தநண் பாவொரு மொய்குழலே.
(44)