முகப்பு
தொடக்கம்
தலைவியை முனிதல்
மறியே றியகைத் திருவெங்கை வாணர் மணிவரைமேல்
சிறியேனம் மெய்க ளிரண்டினும் வாழந்திடுஞ் செய்யவுயிர்
எறியே ரயில்விழி யாயின்று காறு மிரண்டென்பதை
அறியே னறிந்தன னேலுரை யேனிவ் வடாதனவே.
(129)