முகப்பு
தொடக்கம்
வெறி விலக்குவித்தல்
மறிகொண்ட வங்கையர் வெங்கையி லேமென் மலர்ப்பொழில்வாய்க்
குறிகொண்ட வன்பர் தருநோயென் றன்னை குறித்திலளாய்
நெறிகொண்ட தெய்வ மணங்கிற்றென் றேதன் னினைவழிந்து
வெறிகொண்ட னண்மற் றொருவிதி யோவிது மெல்லியலே.
(228)