முகப்பு
தொடக்கம்
கனவுநலிபுரைத்தல்
மனவே யணியுந் திருவெங்கை வாணர் வரையணங்கு
சினவே லிறைவநின் றோளொடு கொங்கை திளைக்கவருங்
கனவே யுயருந் துறக்கமென் பாணினைக் காண்பரிய
நனவே துயரந் தருகின்ற தீவெந் நரகென்பளே.
(249)