முகப்பு
தொடக்கம்
தலைவன்வந்தமை பாங்கியுணர்த்தல்
மலையானை மாதுல னென்பார்தம் வெங்கை வரையிடைப்பூஞ்
சிலையானை வென்ற வெழிலுடை யார்நஞ் செழும்பதிக்குக்
கொலையானை மேற்பசும் பொன்னோடு வந்தனர் கோதைகமழ்
முலையானை மேற்பசும் பொன்னொழி வாய்மலர் மொய்குழலே.
(259)