|
மறியும்வளி யைச்சு ழுனையாம் வழியுற வியக்கி மணியாழ் வளரிசை மடுக்க நினைவார் மனவிழைவி னெட்டு மடியாய் எறியுநின் மலர்க்கை யதனா லெழுபறை முழக்க மடியே மிருசெவி மடுக்க விழைவே மிகல்கரி முறிக்க வளையா முறியுமலர் மொய்த்த விணர்வீ முரலளி மறித்து மருளான் முறியிடை மறத்தி யர்கடாழ் முடிசெருகு கொத்தி னிடையே செறியுமயி லைக்கி ரியுளாய் சிறுபறை முழக்கி யருளே சிவமுனிவ கச்சி நகராய் சிறுபறை முழக்கி யருளே.
|
(8) |
|