முகப்பு தொடக்கம்

 
குறையுணர்த்தல்
வத்திர மைந்துடை யார்வெங்கை வாணர் வரையணங்கைப்
பத்திரங் கொண்டருச் சித்தே வரங்கொளும் பான்மையரை
ஒத்திரங் குள்ள மொடுபூந் தழைக்கை யொருவரின்று
சித்திர மொன்றனை யாயடைந் தார்நந் திருப்புனத்தே.
(120)