முகப்பு தொடக்கம்

வந்திக்க நாவி னினையே வழுத்த மலர்விழியால்
முந்திக்க னாவி தொலைத்தோய் நினது முதுவெற்பையே
சிந்திக்க நாவி மதநாறு மாதரைச் சேருமின்பம்
நந்திக்க னாவி னொழிவாமென் றுன்னுற நல்குதியே.
(88)