முகப்பு தொடக்கம்

 
கிழவோனாற்றல்
வன்மொழி போல வுரைத்தவெல் லாமிந்த மங்கைநல்லாள்
இன்மொழி யேமனத் தன்புவி டாம லிசைத்தமையால்
மென்மொழி வாய்மைத் திருத்தொண்டர் தாமுனம் விட்டெறிந்த
கன்மொழி மாமல ரன்றோ திருவெங்கைக் கண்ணுதற்கே.
(119)