முகப்பு தொடக்கம்

 
கோழி குரல்காட்டல்
வாய்மை யெனினும் புலரியைக் கூறுதல் வாரணங்காள்
சேய்மை யறுநங் கொழுநர்தங் கூட்டஞ் சிதைத்தெமக்குத்
தீமை பயந்தமை யால்வெங்கை நாயகர் செய்தவறத்
தூய்மை யுணர்ந்தவர் வாய்மையன் றாமெனச் சொல்லுவரே.
(211)