முகப்பு
தொடக்கம்
மேற்படிவேறு
வாசக் கமல மலர்த்திருவே மயிலே யென்கண் மணியேநின்
ஆசைக் குமுத மலர்வாயி னமுதம் பெறுதற் கரிதாயோ
ஓசைக் கடலைக் கடைந்துகடு வுமிழ விமையோ ரொடும்வெங்கை
ஈசற் கபய மபயமென விரிந்தான் மேனி கரிந்தானே.
(14)