முகப்பு தொடக்கம்

 
ஒழிந்ததுவினாதல்
விழித்தே மதனைப் பொடித்தார்செவ் வாம்பன் மிஞிறுவப்பச்
சுழித்தே னுமிழ்வயல் வெங்கையி லேகடற் றோட்டலரை
யொழித்தே வருமட வீரளி யேனின் றுளம் வருந்த
மொழித்தே னிலாததென் னோவுங்கள் வாய்க்கு முதமலர்க்கே.
(76)