முகப்பு
தொடக்கம்
பெருமகளாற்றின தருமைநினைந்திரங்கல்
விண்டெரி யாது முகிலான் முகில்பொழி வெள்ளத்தினால்
மண்டெரி யாதெவ் வகையடைந் தாயன்ப மாறன்வயற்
கண்டெரி யாவிரு ளிற்போ மருமை கருதியன்றோ
பண்டெரி யாயொளிர் வெங்கைப் பிரான்பதம் பாலித்ததே.
(181)