முகப்பு
தொடக்கம்
தன்றுயர்தலைவற்குணர்த்தல் வேண்டல்
விழிக்கிட னாகு நுதலார்தம் வெங்கையில் வேந்தொடுபெண்
பழிக்கலை யென்றொரு வார்த்தையை யாரும் பகர்ந்துமிகுஞ்
சுழிக்கிட னாகுந் திருப்பாற் கடலெனத் தோன்றுபுகழ்
மொழிக்கிட னாகுது மென்பாரைக் கண்டில மொய்குழலே.
(220)